மீன் தொட்டி

Saturday, May 14, 2011

ஜெயலலிதா அமோக வெற்றி - சட்டசபை தேர்தல் 2011


தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். அ.தி.மு.க., கூட்டணி, 198 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இது தமிழக மக்களுக்கு தன் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறோம்.

4 comments:

  1. இயற்கை செல்வத்தை இன்றும் என்றும் பேணி காக்கும் பொறுப்பு கிராமத்திற்கு இருபதனால், அந்த கிராமத்தை பேணி காப்பது நமது கடமையாக எண்ணி காத்து வருகின்றேன். எளிமையான வாழ்கை என்பது நாகரீகத்தின் உச்சம் என்று நம்புகிறேன்.

    ஆஹா
    என்னே தன்னிலை விளக்கம்
    அற்புதம்
    அப்படியே
    அசந்து போனேன்
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும், அருமையான வார்த்தைக்கும் நன்றி

    ReplyDelete
  3. சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. பகிர்வுகுப் பாராட்டுக்கள்.

    ReplyDelete